அம்பத்தலை தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள்
கொழும்பு 01 முதல் மொரட்டுவை வரை பல பகுதிகள் பாதிப்பு
தேசிய நீர்விநியோக மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்ததாவது, அவசியமான பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் பணிகளுக்காக, நாளை (18) காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை ஒன்பது மணி நேரத்திற்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் முன்னதாகவே தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்து அசௌகரியத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் வெட்டு ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:
கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை
பட்டரமுல்லை
பேலவத்த
ஹொக்கண்டர
கோஸ்வத்தை
தலாவத்துகொட
கோட்டே
ராஜகிரிய
மிரிஹான
மதிவெள
நுகேகொட
நாவல
கொழோன்னாவ
தொற்று நோய்கள் வைத்தியசாலை (IDH) பகுதி
கோட்டிகாவத்த
அங்கொட
வெல்லம்பிட்டிய
ஒருகொட்டவத்த
மகரகம
பொறலெஸ்கமுவ
தேஹிவளை
ரத்மலானை
மொரட்டுவை
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|