இலங்கை
ஏழு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
byKirthiga|25 days ago
கனமழை தொடர்வால் நிலச்சரிவு எச்சரிக்கை
கனமழை தொடர்வதால் நாளை இரவு 9 மணி வரை எச்சரிக்கை அமலில் – NBRO தகவல்
தீவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த நிலச்சரிவு எச்சரிக்கை நாளை (14) இரவு 9.00 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|